முனைவர். ரா.பாண்டீஸ்வரி அவர்கள், வாகை தமிழ்ச்சங்கத்தில் இணைய வழி மூலம் கவின் தமிழ் விருதுகளுக்கான கட்டுரை போட்டியில் நெகிழி இலா உலகு என்ற தலைப்பில், மாநில அளவிலான கட்டுரை போட்டியில் பங்கேற்று சிறப்பான படைப்பை வெளிப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பிரிவில் கவின் தமிழ் விருது - 2023 பெற்றார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.